13 வீரர்கள் மாயம் : விமான படை தளபதியுடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு..!

Default Image

அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படையின்  விமான ஆன ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டு சென்றது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளும் உடன் சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணி துவங்கியது.அப்படி தேடிய பொழுது இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டது.மேலும் அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியா உடன் தொலைபேசியில் விபரத்தை கேட்டறிந்தார்.   கூறித்து தெரிவிக்கையில் விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை குறித்து தளபதி ராகேஷ் சிங் பதாரியா தெரிவித்தார்.மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்