பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தின் லடாக் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் சீன இராணுவத்துடன் எல்லையில் ஏற்பட்ட மோதல் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்லவிருந்தார். இந்நிலையில், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் மீண்டும் பயணம் செய்யும் தேதி வெளியாகவில்லை.
இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சரின் லடாக் பயணத்தின் முதல் பயணமாக இது இருந்தது. அவருடன் ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நர்வானே செல்லவிருந்தார். இராணுவத் தலைவர் நர்வானே ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் லடாக் சென்று மூத்த இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…