உத்தரபிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 2 லட்சத்து 44 ஆயிரத்து 091 வாக்குகள் பெற்றார். பாஜகவின் பங்கஜ் சிங் 70.84 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். பங்கஜா சிங்குக்கு எதிரான சமாஜ்வாதி வேட்பாளர் 62,722 வாக்குகள் பெற்றார். சட்டசபை தேர்தலில் இது மிகப்பெரிய வெற்றியாகும்.
மக்களுக்கு நன்றி கூறிய பங்கஜ் சிங்:
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பங்கஜ் சிங் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நொய்டா மக்கள் அளித்த அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி:
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி மீண்டும் வந்துள்ளது. இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.பாஜக 255 இடங்களிலும், சமாஜ்வாதி 111 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…