இந்திய ராணுவமும் உஸ்பெகிஸ்தான் ராணுவமும் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி இன்று முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சி தொடக்க விழாவில் பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘ இரு நாடுகளிடையேயே இந்த கூட்டுறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பயங்கரவாதம் என்பது தற்போது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க அப்படிப்பட்ட பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். இது குறித்து சர்வதேச நாடுகள் முடிவெடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…