சென்னையில் வராஹா ரோந்து கப்பல் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ரோந்து கப்பல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ரோந்துக் கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. இந்த ரோந்து கப்பலை தாய் நாட்டிற்கு அர்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் பால்கோட் பகுதியில் முகாமிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய முப்படைகளும் போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. என குறிப்பிட்டார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…