சென்னையில் வராஹா ரோந்து கப்பல் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ரோந்து கப்பல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ரோந்துக் கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. இந்த ரோந்து கப்பலை தாய் நாட்டிற்கு அர்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் பால்கோட் பகுதியில் முகாமிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய முப்படைகளும் போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. என குறிப்பிட்டார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…