காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பா.ஜ.க – மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி முறிந்ததால் கடந்த 6 மாதங்களாக கவர்னர் ஆட்சி அமலில் இருந்தது. அது முடிவடைந்ததையடுத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கட்சிக்கு, பா.ஜ.க, முட்டுக்கட்டை போடுவதாக, எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்வதாகவும், அங்கு தேர்தல் நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…