அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.! முப்படைகளுக்கும் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற இரு நாட்டு ராணுவ வீரர்களின் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். இந்த செய்தி இருநாட்டினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது முப்படைகளும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் ரோந்து செல்லும் போது வீரர்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவித்தியுள்ளாராம்.

இதுபோக கடலோர பாதுகாப்பு மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகளையும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 24ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் உலகப்போரின் வெற்றி கொண்டாட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் அவர் நடத்திய முப்படை தளபதியுடன் நடத்திய இந்த ஆலோசனை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago