சட்ட விரோத தடுப்பு மசோதா மக்களவையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், இச்சட்டம் நிறைவேற்ற பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அவையில் இச்சட்டத்திற்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவாகியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இச்சட்டத்தின் மூலம், தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்பின் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாமோ, அதே நடவடிக்கைகளை நாட்டிற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை ஆளும் அரசு ஒரு தனி நபர் மீது தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பாஜக சார்பில் அந்த மாதிரியான நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றிருக்கும், நாங்கள் ( பாஜக) சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என கூறப்பட்டது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …