மத்திய அமைச்சர்கள் மனோஜ் சின்கா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் புவனேஸ்வரம் – டெல்லி இடையே செல்லும் புதிய ராஜதானி விரைவு ரயிலை தொடங்கி வைத்தனர். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து சம்பல்பூர், ரூர்கேலா வழியாக டெல்லிக்கு வாரம் ஒரு முறை செல்லும் ராஜதானி விரைவு ரயில் இயக்கப்படும் எனக் கடந்த ஆண்டு ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி புவனேஸ்வரத்தில் இருந்து இன்று காலை டெல்லிக்கு ராஜதானி விரைவு ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் டெல்லியில் ரயில்வே வாரியத்தில் இருந்து காணொலிக் காட்சி முறையில் கொடியசைத்துப் புதிய ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…