ராஜஸ்தானில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது அதற்க்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.அதில் காங்கிரஸ் 961 இடங்களையும் ,பாஜக 737 இடங்களையும் 386 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அங்குள்ள மொத்தம் வார்டுகளில் எண்ணிக்கை 2,105 ஆகும்.
பாஜகவும் காங்கிரசும் ராஜஸ்தானில் தலா 21 நகராட்சி அமைப்புகளை கைப்பற்றியுள்ளன, மீதமுள்ள 7யை மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…