ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டரில் கூறியதாவது, இன்று மாலை எனக்கு நானே கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் பாசிட்டிவ் வந்துள்ளது.எனது அறிகுறிகள் லேசானவை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இன்று என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…