கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட ராஜஸ்தான் எல்லை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்தியாவில், இதுவரை இந்த கொரோனா வைரசால், 276,146 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,750 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில அரசு ஒரு வாரத்திற்கு மாநில எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.
மேலும், உரிய காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படும் என்றும், பாஸ் உள்ளவர்கள் மட்டுமே எல்லையை கடக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…