டெல்லியில் மழைக்கு வாய்ப்பு..இந்திய வானிலை ஆய்வு மையம்.!

Default Image

டெல்லியின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.

டெல்லியின் சில பகுதிகளில் மழை பெய்யும் என உ.பி. அடுத்த 3-4 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும்  அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் டெல்லி-என்.சி.ஆரில் மழை பெய்யும் என்று டெல்லி பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் டாக்டர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா , கோட்டயம், அலபுழா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமான அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஏற்கனவே கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்