கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு இல்லை – பியூஷ் கோயல் தகவல்

Published by
Venu

கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்  பதில் அளித்து பேசினார்.அவர் பேசுகையில், கடந்த 22 மாதங்களில், ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை.கடைசியாக ஏற்பட்ட இறப்பு  2019-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அன்று நடந்தது.கடந்த ஆறு ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புக்கு அதிக அளவில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இந்தியாவில் 34,665 ரயில்வே பாலங்கள் உள்ளன, அவை 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. ஆனால் அமைச்சகம் ஒரு வலுவான ஆய்வு முறையைக் கொண்டுள்ளது.மேலும் அவர் பேசுகையில்,பாலங்களின் நிலையை கண்காணிக்க ட்ரோன்கள் சரியான அணுகுமுறையாக இருக்காது. இது சென்சார்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், இழுவிசை அழுத்தத்தை சரிபார்க்கிறது என்று பேசியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

7 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

10 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

12 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

12 hours ago