ரெயில்வே பட்ஜெட் என்பது இந்தியாவின் இரும்புப்பாதை போக்குவரத்தை கையாளும், இந்திய இரும்பூர்த்தித்துறையின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும், இந்திய இரும்புவழி அமைச்சகத்தின் சார்பில் இரும்புவழி அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.
24, மார்ச், 1924-ஆம் ஆண்டு இரும்புவழி நிதியறிக்கை தாக்கல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இரும்புவலி அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக ஆறுமுறை இரும்புவலி நிதியறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.
முதல் பெண் இரும்புவழி அமைச்சராக , 2000-ஆவது ஆண்டில் மம்தா பானர்ஜி அவர்கள் பதவியேற்றார். இவர் இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்த போது, இரு வேறு மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகித்த ஒரே பெண் இரும்புவழி அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். தற்போது இந்திய இரும்புவழி அமைச்சராக பியூஸ் கோயல் பதவி வகிக்கிறார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…