அடுத்த 21 நாட்களுக்கு விமானம், ரயில், மெட்ரோ மற்றும் இன்டர்ஸ்டேட் போன்ற சேவைகளுக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 2 வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பொது முடக்கத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னர் சிவப்பு, ஆரஞ்சி மற்றும் பச்சை போன்ற 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தளர்வு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 21 நாட்களுக்கு விமானம், ரயில், மெட்ரோ மற்றும் இன்டர்ஸ்டேட் போன்ற சேவைகளுக்கு தடை தொடரும் என்றும் நாடு முழுவதும் பள்ளி, கல்லுரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்காது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹோட்டல், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…