கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 -க்கும் மேற்பட்ட ஆசிரமத்தில் வருமான வரிதுறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
கணக்கில் காட்டாமல் சொத்துக்களை வாங்கியதும் சோதனையில் தெரியவந்தது. நாடு முழுவதும் உள்ள 40 மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் , ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிக அளவில் நிலம் வாங்கியது வருமானவரிதுறை நடத்திய சோதனையில் தெரியவந்தது.சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் உள்ள கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி மகன் சொந்தமான அலுவலகத்திலும் , ஆந்திராவில் உள்ள சித்தூர் கல்கி ஆசிரமத்தில் சோதனை தொடந்து நடைபெற்று வருகிறது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…