தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை போட்டியில் இருக்கும் பாஜகவும் காங்கிரசும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க தவறவில்லை.
அந்த வகையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ பிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன், எனது குடும்பத்தை அவர் விமர்சித்ததை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை
கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று அவர் கூறியதை நாங்கள் தவறு என்று வெளிப்படுத்தினோம். மக்களின் முடிவே எங்களின் முடிவு. பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்களிடம் இருக்கும் உண்மைக்கும் தான் போட்டி’ என கூறினார்.
DINASUVADU
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…