அங்க உனக்கு மரியாதை கிடைக்காது..கொள்கையை மறந்துவிட்டாய்..கொட்டி தீர்த்த ராகுல்

Published by
kavitha

அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்த்தின் காரணமாக தனது கொள்கையை ஜோதிராதித்யா சிந்தியா மறந்து விட்டார்,என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் ஜோதிராதித்யா சிந்தியா சொல்வதற்கும், அவருடைய மனதில் உள்ளதற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. சிந்தியா எனது பழைய நண்பர். அவருக்கு அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் சந்தேகத்தால், தனது கொள்கையை மறந்துவிட்டார். பா.ஜக கட்சியில் சிந்தியாவுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது, திருப்தியும் ஏற்படாது. என்று கூறிய ராகுல் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மோடி அரசால் நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்து விட்டது. இது எல்லாம் சுனாமியின் ஆரம்பம்தான். பொருளாதார நிலையை இன்னும் மோசமாக போகும். பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனக்கோ பொருளாதாரம் புரியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை, கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. அரசினுடைய நடவடிக்கை ஏற்கனவே தாமதமாக உள்ள நிலையில்  வைரஸ் பாதிப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

21 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

2 hours ago