இந்தியாவில் மக்களவை தேர்தல் எழுகட்டமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது மே 19இல் 7வது கட்ட தேர்தல் முடிவந்தடைந்து மே 23இல் இந்தியா முழுவதும் ரிசல்ட் அறிவிக்கப்படும். தற்போது பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைகளை வரிசியையாக கூறி வருகின்றனர்.
ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘ நான் இங்குள்ள இளைஞர்களுக்கு விவசாயிகளுக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மோடி தேர்தல் அறிக்கைகையில் அனைவரது வங்கியிலும் 15 லட்சம் செலுத்துவேன் என கூறினார். அது பொய். ஆனால் நான் அனைவரது வாங்கி கணக்கிலும், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்துவேன்’ என கூறினார்.
DINASUVADU
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…