டெல்லியில் இருக்கும் சீனா உணவகத்தில் உள்ள மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார்.
டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுல்கந்தியுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் லோதி ரோட்டில் இருக்கும் சீன உணவகத்தில் நடைபெற்ற மாவனவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசி வருகின்றார்.
நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியதாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் ராகுல் காந்தி பேசுகையில் திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை சரி செய்து நாட்டின் சாதிய பாகுபாடுகளை களைவது பல்வேறு விஷயங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறம் என்று பல்வேறு விதமாக விவாதித்தார். மேலும் ராகுல் காந்தி மாணவர்களுக்கு உணவு பரிமாறியதாகவும் இதனால் நாங்கள் ஆச்சரியமடைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…