மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் நீதித்துறை குறித்து ராகுல்காந்தி விமர்சித்தது பொறுப்பற்ற செயல் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் நீதிக்காக பொதுமக்களை நாடியதாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தமது தந்தை, தாயாரின் வழியில் காங்கிரஸ் தலைவராகியுள்ளதாகவும், தற்போது அவரது செயல்பாடுகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…