கேரள வயநாடு எம்.பியும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் தனது மேடை பேச்சை தொடங்கினார்.
பொதுவாக அம்மாநிலத்தில் ராகுல் காந்தி பேசுகையில் அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால் தான் மொழிபெயர்ப்பார். ஆனால், இந்த சமயம் ராகுல் காந்தி பேசுகையில் பள்ளி மாணவிகளுள் ஒருவர் வந்து தன்னுடைய பேச்சை மொழிபெயர்க்க வருமாறு வேண்டுகோள் வைத்தார்.
இதில் தன்னார்வத்துடன் 11 ஆம் வகுப்பு மாணவி பாத்திமா என்பவர் முன்வந்தார். அவர் ராகுல் காந்தி பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்தார். அவர் மொழிபெயர்த்து பேசிய வீடியோ தொகுப்பை காங்கிரஸ் கட்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…