ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது – காங்கிரஸ் தொண்டர் தற்கொலை முயற்சி!

Published by
Sulai

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராகுல்காந்தி அவர்கள் ராஜினாமா செய்யக்கூடாது என்றும் அவர் ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தின் எதிரே இருக்கும் இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ராகுல்காந்தி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்படி போராடி வந்த தொண்டர் ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பற்றியுள்ளனர். அப்போது அவர், ராகுல் காந்தி அவர்கள் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நன் எனது உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Sulai

Recent Posts

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

45 minutes ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

1 hour ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

2 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

2 hours ago

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…

3 hours ago

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…

3 hours ago