ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சரத் யாதவ் ஒருவர் 24 மணி நேரமும் தனது கட்சியை வழி நடத்துகிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். எனவே அவரை தான் கட்சித் தலைவராக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்பொழுது தான் ஏதாவது பெரிய அளவில் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…