ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சரத் யாதவ் ஒருவர் 24 மணி நேரமும் தனது கட்சியை வழி நடத்துகிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். எனவே அவரை தான் கட்சித் தலைவராக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்பொழுது தான் ஏதாவது பெரிய அளவில் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…