காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக சொந்த தொகுதியான வயநாடு சென்றடைந்தார்.
சிறப்பு விமானம் மூலமாக ராகுல் வயநாடு சென்றார். கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆட்சியர், மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.
மேலும் 2019ம் ஆண்டு கவலபரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உடைமை,உறவினர்கள் என அனைத்தையும் இழந்து வாடிய 2 சிறுமிகளுக்கு புதியதாக வீடுகளை கட்டித்தந்துள்ள ராகுல் காந்தி அச்சிறுமிகளிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்தார். இதன் பின் காங்., கட்சி உறுப்பினர்களிடம் கலந்துரையாட உள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…