இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி அவர்கள் அஞ்சலி.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே-27 ஆம் தேதி காலமானார். இவரது 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
மேலும், அவரது 57-வது நினைவு தினத்தில் அவர் கூறிய ‘தீமை சரிபார்க்கப்படாதது தீய சகிப்புத்தன்மை வாய்ந்த விஷங்களால் முழு அமைப்பையும் வளர்க்கிறது’ என்ற பொன்மொழி ஒன்றினை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…