கலைஞர் கருணாநிதி நினைவு தினம்.! மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!

இன்று தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அமைதி பேரணி நடத்தி மரியாதை செலுத்தினார்.
அதே பல தமிழகத்தில் பலவாறு இடங்களில் திமுக தலைவர்கள், தொண்டர்கள் கலைஞர் நினைவு தினத்திற்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அதே போல, டெல்லியில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி புகைப்படத்திற்கு , காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். உடன், தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் உடன் இருந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025