மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராகுல்காந்தி தலைமையில் அதிரன்சவுதரி, மணிஷ்திவாரி, திருநாவுக்கரசர், சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்பிக்களும், பஞ்சாப் மாநிலத்தை கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், மூன்று வேதங்களை திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி மக்களவை , மாநிலங்களவை இரண்டிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி அமளியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…