மக்களவை தேர்தல் : மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் வயநாட்டில் 6,47,445 வாக்குகளை பெற்று 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
மேலும், ரேபரேலி தொகுதியிலும் அவர் 6,87,649 வாக்குகளை பெற்று 2.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். தற்பொழுது, 2 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், எந்தத் தொகுதியில் ராஜினாமா செய்வது என முடிவு செய்யவில்லை என்றார். மேலும் அவர் பேசுகையில், “ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உத்தரப்பிரதேச மக்கள் அரசியல் அறிவை கண்டு பிரம்மிக்கிறேன்.
உத்தரப்பிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி காரணம். பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும். தேர்தல் களத்தில் இருந்தது போலவே, தற்போதும் INDIA கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாக” கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…