காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து, அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அப்போது, நந்தன் என்ற 7 வயது சிறுவன் ராகுல் புகைப்படத்தை, தனது சட்டையில் ஏந்தியவாறு அவரை காண காத்திருந்துள்ளான். ஆனால் பாதுகாப்பு பலமாக இருந்ததால், அவனால் ராகுலை காண இயலாமல் போய்விட்டது.
இந்நிலையில், இதனை அறிந்த ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், சிறுவன் நந்தனின் ஏக்கத்தை அறிந்ததாகவும், விரைவில் நேரில் சென்று அச்சிறுவனின் ஆசையை நிறைவேற்ற உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…