Categories: இந்தியா

ராகுல் காந்தி புகார்!ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல்…

Published by
Venu

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிப்படுத்த மறுப்பதால், அதில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது என்று கூறியிருக்கிறார்.

Related image

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட மறுக்கிறார் என்றும், இதில் இருந்து இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனிடையே பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாரீஸ் சென்றது பற்றியும் ராகுல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago