ரஃபேல் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதும் பாஜக மீதும் காங்கிரஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி பேசினர். இதனால் அனில் அம்பானி தரப்பில் இருந்து அவதூறு வழக்கு போடப்பட்டது.
இந்நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை அனில் அம்பானி தரப்பு வாபஸ் வாங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இதுபோல போடப்பட்ட அவதூறு வழக்குகளை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுவிடும் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதால் இந்த வாபஸ் விஷயம் பெரியதாக பார்க்கப்படுகிறது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…