டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் வரும் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் பல அடித்தட்டு சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மோடி, சாதனையாளர்களின் வாழ்க்கை பயணம் பலருக்கு உத்வேகம் தருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவை காண்பதற்கான அரிய வாய்ப்பை பொதுமக்களுக்கு வினாடி வினா போட்டி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான இணையதள முகவரியையும் தனது ட்வீட்டில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். மேலும் இப்போட்டியில்
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…