எலிசபெத் மகாரணி மறைவு! இன்று இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு!!

Published by
Dhivya Krishnamoorthy

இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அதிகாரபூர்வமாக நேற்று பதவியேற்றார்.

இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கபடுவதாக செப்டம்பர் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.மேலும், இன்று அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

7 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago