இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைத்தளம் என்னும் வலையில் தான் சிக்கியுள்ளனர். அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் லைக்குக்காக செய்யும் டிக்டாக் வீடியோக்கள் இறுதியில் அவர்களது உயிரையே பறித்து விடுகிறது.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் டிக்டாக் செய்வதற்காக, போலியாக ரத்தத்தை வாந்தி எடுத்த நிலையில் வீட்டு வாசலில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சியில் மூச்சு விடவே சிரமப்படுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…