உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் ஒரு கோவிலில் காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.
இதுபற்றி அந்த கோவிலின் பூசாரி கூறுகையில் ,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காசி விஸ்வநாதருக்கு முகக்கவசம் அணிவித்து உள்ளோம் என கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.யாராவது சிலையை தொட்டால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி மக்களை பாதிப்படைய கூடும் என கூறினார்.
இந்த கோவிலில் பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…