விவசாயிகளிடம் கொள்முதல் செய்து 3 நாட்களில் பணம் கொடுக்க வேண்டும் – உ.பி முதல்வர் உத்தரவு!

Published by
Rebekal

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் ரவி பயிர் கொள்ளும் முதல் தொடங்கும் நிலையில், இது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பணத்தை கொள்முதல் செய்து 72 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் அந்தந்த மாவட்டங்களில் கோதுமை கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயிர்களை சரியான நேரத்தில் எடுத்து செல்ல வேண்டும் மற்றும்  விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு சிறந்த விலையை பெற உதவும் வகையில் புதிய தொழில்நுட்ப சாதனங்களையும் உத்தரப் பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

3 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

7 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

7 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

8 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

9 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

9 hours ago