செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இதை செய்யாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு..!

Published by
Edison

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள்  கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலயில்,பஞ்சாப் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செப்டம்பர் 15 க்குள் எடுக்கத் தவறினால்,அதன் பிறகு கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

முன்னதாக,முதல்வர் கேப்டன் அமரீந்தர் வாராந்திர ஆர்டி-பிசிஆர் எதிர்மறை சோதனை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு உட்பட்டு, நான்கு வாரங்களுக்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணிகள் தொடர அனுமதித்தார். இருப்பினும், நோய்த்தொற்று உள்ள அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்

இதனைத் தொடர்ந்து,தகுதிவாய்ந்த மக்கள்தொகையில் மாநிலத்தில் ஏற்கனவே 57 % க்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டிருப்பதை குறிப்பிட்டு, முதல் டோஸ் 1.18 கோடி மற்றும் இரண்டாவது 37.81 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டது என்றும்,மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இருப்பு வீணாகாமல் பயன்படுத்தப்பட்டதற்கும் முதல்வர் திருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

4 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

4 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

5 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

7 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

7 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

8 hours ago