பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் கட்சிகள்,முதல்வர் அலுவலகம் உள்ளிட்டவைகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குள் ஹேக் செய்யப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில்,இந்திய வானிலை ஆய்வு மையம்,உ.பி முதல்வர் அலுவலகம்,பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகள் ஏற்கனவே ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு,பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில்,பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…