பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனையடுத்து, தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…