கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 6,000 சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதால் கட்டுக்குள் உள்ளது. எனினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்எதிரோலியாக க பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருட்டு உள்ளிட்ட சின்ன வழக்குகளில் கைதான 2,800 பேர்கள் மற்றும் சிறிய அளவிலான போதைப்பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 3,000 கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில பரிசீலித்து வருவதாக சிறைத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.ரந்தவா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…