புதுச்சேரியில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் – முதல்வர் நாராயணசாமி

Default Image

புதுச்சேரியில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரி மக்கள் பிரெஞ்சு கலாசாரத்தை கொண்டவர்கள் என்பதால் மதுவின் கொடுமையை பற்றி தெரியும். மதுவின் கொடுமை பற்றி தெரிந்தாலும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்