புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.
புதுச்சேரியில் சபரிமலை விவகாரம் தொடர்பாக நாளை முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.பள்ளி விடுமுறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…