புதுச்சேரியில், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியது. தொழிற்சாலை முழுவதையும் கரும்புகை ஆக்கிரமித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.
தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, சேதாரப்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…