புதுச்சேரியில், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியது. தொழிற்சாலை முழுவதையும் கரும்புகை ஆக்கிரமித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.
தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, சேதாரப்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…