புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்…!

Published by
லீனா

நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் புதுச்சேரி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலானது நவம்பர் 2,7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியதால் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மேலும், நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 16-ஆம் தேதியும், நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 22-ம் தேதியும் தொடங்க உள்ளது.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

17 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

18 hours ago