அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Default Image

அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இது குறித்து  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழிசையை நேரடியாக ஆளுநராக நியமனம் செய்தது விதிமுறை மீறிய செயல். அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என சர்காரியா கமிஷன் கூறியுள்ளது .தமிழகத்தை சேர்ந்தவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது மகிழ்ச்சி. தமிழிசைக்கு எனது வாழ்த்துகள் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai