கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவர்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Published by
கெளதம்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சித்த மருத்துவ முறையைப் கற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ணா ராவ் உடன் சேர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை உருவாக்க விரைவில் சித்த பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவார். ஏன்னென்றால் உள்நாட்டு சிகிச்சை முறை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்கள் சிகிச்சைக்காக சித்த அமைப்பை நாடுகின்றன. இதனால் நாங்கள் அதைப் பின்பற்றி சித்தா முறையை பின்பற்றுவதற்கான செயல் திட்டத்தை உருவாக்க பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தயிருக்கிறோம் என முதல்வர் கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதாகக் கூறிய அவர் மீட்பு விகிதம் இப்போது 56 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. இருந்தாலும் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிறோம். மேலும் ஒரு  அதிகமான மாதிரிகளின் சோதனைகள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

கொரோனா பரவாமல் தடுக்க கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் உள்ளன என்றார். மேலும் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆஷா பிரிவு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த பணி உள்ளது என்று அவர் கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

7 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

28 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

30 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

48 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago