கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவர்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Published by
கெளதம்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சித்த மருத்துவ முறையைப் கற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ணா ராவ் உடன் சேர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை உருவாக்க விரைவில் சித்த பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவார். ஏன்னென்றால் உள்நாட்டு சிகிச்சை முறை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்கள் சிகிச்சைக்காக சித்த அமைப்பை நாடுகின்றன. இதனால் நாங்கள் அதைப் பின்பற்றி சித்தா முறையை பின்பற்றுவதற்கான செயல் திட்டத்தை உருவாக்க பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தயிருக்கிறோம் என முதல்வர் கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதாகக் கூறிய அவர் மீட்பு விகிதம் இப்போது 56 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. இருந்தாலும் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிறோம். மேலும் ஒரு  அதிகமான மாதிரிகளின் சோதனைகள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

கொரோனா பரவாமல் தடுக்க கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் உள்ளன என்றார். மேலும் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆஷா பிரிவு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த பணி உள்ளது என்று அவர் கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

7 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

8 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

9 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

10 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

11 hours ago