குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்பாட்டங்களையும்,போராட்டங்களையும் , பேரணிகளையும் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் டிசம்பர் 27 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் டிச.,27ல் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவிக்கையில் டிச.,27ல் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் ஆனது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…