புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியுள்ள்தாவது:
கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் முதலமைச்சர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மானிய கோரிக்கை விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என கூறி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பட்ஜெட்டுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் மாநிலத்தில் குழப்பம் நிலவுகிறது.இதனிடையே துணை நிலை ஆளுநரின் கடிதத்தை ஏற்க மறுக்கவில்லை என்று முதலமைச்சர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் தாக்கல் குறித்து குழப்பம் நிலவி வருகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…